Yethedho Karpanai Vandhu |
---|
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதிய போது
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே கண்களிலே கைகளிலே காதலன் கை விரல் தீண்டியபோது
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே
பூவென்பது ஆளானது ஆள் தேடுது ஆத்தாடி நான் வந்ததும் நாள் வந்தது தேன் சிந்துது அம்மாடி
என் கண்களும் என் மேனியும் நீ பார்த்திடும் கண்ணாடி ஓராயிரம் பூ மாலைகள் தோள் சேரணும் அம்மாடி
அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா அடி காதல் கண்ணம்மா பிடிவாதம் என்னம்மா
முதலிரவென்பது முதல் முறை வருவது அவசரப்படலாமா
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே கண்களிலே கைகளிலே காதலன் கைவிரல் தீண்டிய போது
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே
உன் பார்வையில் சூடானவள் ஓராயிரம் சிந்தித்தாள் காதல் வர மோகம் பெற காமன் கணை சந்தித்தாள்
பூச் சூடவும் தோள் சேரவும் பொன் மாங்கனி சிந்தித்தாள் மோகம் ஒரு ராகம் தர நாளும் என்னை சந்தித்தாள்
தடுமாற கூடாது கரை மீறக் கூடாது தடுமாற கூடாது கரை மீறக் கூடாது காவிரி ஆடியில் ஓடிடும் வேளையில் கரைகளை கேளாது
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே ம்ம்ம்ம் எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே ம்ம்ம்ம் கண்களிலே கைகளிலே காதலன் கை விரல் தீண்டியபோது
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே ஆஅஹ் எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே ஹஹாஹ் கண்களிலே கைகளிலே காதலி தாவணி மோதிய போது
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே எங்கேயோ விண்ணில் பறக்க ரெக்கை முளைக்கிறதே