Pon Maane Niladi |
---|
பொன் மானே நில்லடிஆஆஆஹ் என் பேரை சொல்லடி ஆஆஆஹ்
பொன் மானே நில்லடி ஆஆஆஹ் என் பேரை சொல்லடி ஆஆஆஹ்
வண்டொன்று உன்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூவொன்று தேனைக் கொண்டு வருமாஓஓ
செந்தாழம் பூவிது ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது ஆஆஆஹ்
செந்தாழம் பூவிது ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது ஆஆஆஹ்
வண்டொன்று என்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூ இன்று தேனைத் தந்து விடுமாஓஓ
பொன் மானே நில்லடி ஆஆஆஹ் என் பேரை சொல்லடி ஓஓஹ்
ஹேய்அந்தியில் வந்திடும் சந்திரன் உன்னிரு கண்களில் தெரிகிறது கண்களில் தெரிகிறது ஆயிரம் கனவுகள் தலையணை மேடையில் விழிகளை சுடுகிறது விழிகளை சுடுகிறது
கதை சொல்ல இங்கே வகையுண்டு பெண்ணே இடைவேளையில் விடை தேடிட தடையென்ன கண்ணே சிட்டாடை வெட்கம் கொண்டது முத்தாட பக்கம் வந்தது கொத்தோடு பூவை தந்திடத்தான்
பொன் மானே நில்லடி ஆஆஆஹ் என் பேரை சொல்லடி ஓஓஹ்
மின்னிடும் பொன்னிடை உன்னிடம் வந்தது மந்திரம் புரிகிறது மந்திரம் புரிகிறது ஆனந்த நாடகம் ஆரம்பம் ஆகிடும் வேலையும் வருகிறது வேலையும் வருகிறது
ஆராதனை நான் செய்வது உன் பேரைத்தானே செந்தூரம் என்னைத் தொட்டது மந்தார மாலை இட்டது என் பேரைச் சொல்லி சொல்லித்தானேஓஹ்
பொன் மானே நில்லடிஆஆஆஹ் என் பேரை சொல்லடி ஆஆஆஹ் வண்டொன்று உன்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூவொன்று தேனைக் கொண்டு வருமாஓஓ
செந்தாழம் பூவிது ஆஆஆஹ் உன் பேரை சொல்லுது ஆஆஆஹ் வண்டொன்று என்னை சுத்துது திண்டாடி சொக்கி நிற்குது பூ இன்று தேனைத் தந்து விடுமாஓஓ
பொன் மானே நில்லடி ஆஆஆஹ் செந்தாழம் பூவிது ஓஓஹ் இருவர் : லாலாலல ஆஆஆஹ் இருவர் : லாலாலல ஆஆஆஹ்