Vidukadhai Pottu |
---|
விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன்
விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன் விடுதலை வேண்டுமென்று தினம் தினம் பாடுகிறேன்
விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன்
கனவுக்கு சாட்சி இல்லை கற்பனையில் வாழ்க்கை இல்லை படித்ததில் லாபம் இல்லை பட்டக் கடன் தீரவில்லை
கானல் பாதி கண்ணீர் பாதி தந்தவன் யாரோ அவனொரு பாவி ஆதரவின்றி அழுதவன் மூச்சு பெருஞ்சுமை ஆச்சு இனியென்ன பேச்சு பட்டப்படிப்பு வெட்டவெளியில் வெட்டிக் கதையாய் போச்சு
விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன் விடுகதை போட்டு விட்டு விடை ஒன்று தேடுகிறேன்