Pandigai Thinamithada |
---|
பாடல் ஆசிரியர் : எம்எஸ் பாலசுப்ரமண்யம்
பண்டிகை தினமிதடா நம் ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா பண்டிகை தினமிதடா
கலையும் காவியமும் கல்வியும் உயர்வாய் காண்பாய் நீயே பழைய புராணமும் கதைகளும் மாறி நீ வீர சரிதமே அனுதினம் பரிவுடன் கேட்பாய் கண்ணே
பண்டிகை தினமிதடா ஆஆபண்டிகை தினமிதடா
வாளினை வீசும் காலம் போச்சே ஜாதி மதங்கள் பேதம் போச்சே மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள் பாக்யம் அடைந்தாய் என் கண்ணேஏ மாந்தர்கள் ஒன்றாய் வாழ்ந்திடும் நன்னாள் பாக்யம் அடைந்தாய் என் கண்ணே சௌபாக்யமு உனதே கண்மணியே
பண்டிகை தினமிதடா ஆஆபண்டிகை தினமிதடா
பஞ்ச பயமதும் வாராதே இனி பலமதும் தனமதும் குறையாதே பாரின தேசமதில் பாரத தேசமேஏ பாரின தேசமதில் பாரத தேசமே உண்ணவும் அமுதைத் தந்திடுதே ஷேமமும் எங்குமே பொங்கிடுதேஆஅஆஆஆஅ
பண்டிகை தினமிதடா நம் ஸ்ந்விதப்த்ர பாரத தினமிதடா பண்டிகை தினமிதடா